முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரபூர்வ இல்லங்கள் தொடர்பில் வெளியான தகவல்.

கடந்த 2015ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்றம் பிரவேசித்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரையில் தங்களது அதிகாரபூர்வ இல்லங்களை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த 13 உறுப்பினர்கள் இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin