பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்தார். Editor Elukainews — May 9, 2022 comments off பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது. Share Post Whatsapp Viber icon Viber Messenger Print பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்தார்