யாழ்.தையிட்டி விகாரை சட்டவிரோதமானதா? ஒருங்கிணைப்பு குழு தீர்மானத்தை கேட்டதும் விழி பிதுங்கிய அதிகாரிகள்…!

யாழ்.தையிட்டியில் அமைக்கப்பட்டது சட்டவிரோத விகாரை என தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் உள்ளதா? என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மாவட்ட செயலக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று புதன்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட... Read more »