யாழ்ப்பாணம் வடமாராட்சி குடத்தனை தபால் நிலையத்தில் பணியாற்றி வந்த தேவராசா கேதீஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட 15 வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். தான் பிறந்த சூழலை நேசித்த சூழலியலாளராவார். அரசாங்க ஆதரவுடன் யாழ்ப்பாணம் குடத்தனைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மணல்கொள்ளைக்கும், இயற்கை அழிவுக்கு எதிராக... Read more »