உடமையில் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தவர் கைது…!

பொலிஸ்மா அதிபதிரின் பணிப்புரைக்கமைய நாட்டிளுள்ள போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில் தருமபுரம் பொலிசார் தொடர் நடவடிக்கையில் தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீதிச் சோதனையின் மூலம் உடமையில் ஐஸ் போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகம் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட... Read more »

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தை நீரில் மூழ்கியுள்ளது

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை  காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் .  கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தை நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் தருமபுரம் பொதுச் சந்தையில் வெள்ளநீர் வடிந்தோட முடியாத நிலையில் தேங்கியுள்ளது. இதனால் சந்தையில்  வியாபார... Read more »