பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ் பிரதி மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள செனரத்தெரிவித்தார், அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் இடம் பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பிலான கூட்டத்தின்... Read more »
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்க்கு உட்பட்ட குடவதை பகுதியில் இறைச்சிக்காக வெட்டுவதற்க்கு தயாரான நான்கு பசு மாடுகளை பருத்தித்துறை பொலீசார் அதிரடியாக காப்பாற்றியுள்ளனர். பருத்தித்துறை பொலீஸ் பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான உப பரிசோதகர் நாமல், உப பரிசோதகர் சேந்தன்,... Read more »
மோட்டர் சைக்கிள் ஒன்றினை திருடி அதில் சென்று பாடசாலைக்கு பிள்ளைய அழைத்துச் சென்ற பெண் ஒருவரின் தங்கச் சஙகிலியை அறுத்த நபர்கள் இருவர் செய்யப்பட்டுள்ளதுடன், 5.5 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த மோட்டர் சைக்கிளுடன் பெறுமதியான கைத் தொலைபேசி ஒன்றும் திருடப்பட்டுள்லதாகவும் அது தொடர்பாகவும்... Read more »