நாடாளுமன்றில் எதிர்கட்சியினர் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்!!

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30க்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்ற நிலையில் நாடாளுமன்றத்தின் சபா பீடத்தில் எதிர்கட்சியினர் 21.02 ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். தேர்தல் இடம்பெற வேண்டுமென கூச்சலிட்டவாறு, பதாகைகளை ஏந்தியபடி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ‘தேர்தலுக்கு பயந்த அரசாங்கமே... Read more »