நாளை வியாழக்கிழமை மார்ச் 30  வெடுக்கு நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம்….!  தமிழ் சிவில் சமூக அமையம்.

நாளை வியாழக்கிழமை மார்ச் 30 வெடுக்கு  நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம்   என தமிழ் சிவில் சமூக அமையம் கோரியுள்ளது. இது தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்ட அறுக்கையிலேய இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது இது தொடர்பில்... Read more »

வடக்கில் அர்ப்பணிப்போடு களப்பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்! –

வடக்கில் மனிதநேயத்தோடும் அர்ப்பணிப்போடும் களப்பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் நேற்று  கௌரவிக்கப்பட்டனர், அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வீ.சுப்பிரமணியம், மற்றும் ஏற்பாட்டாளர் அன்ரனி ஜேசுதாசன் ஆகியோர் தீவிர முயற்சியில்   மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக மனிதநேயத்தோடும், அர்ப்பணிப்போடும், தமது கடமைகளை வகைப் பொறுப்போடு... Read more »

MK.சிவாஜிலிங்ம் பயணித்த வாகனம் விபத்து…!

MK.சிவாஜிலிங்ம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியில், MK.சிவாஜிலிங்ம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. சேருவில பகுதியில் பயணித்திருந்த வேளை எதிரே வந்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more »