குருந்தூர்மலைக்கு தென்பகுதியிலிருந்து வந்திறங்கும் சிங்கள மக்கள், பௌத்த துறவிகள்!

முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை பகுதியில் அமைந்துள்ள  குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை பொங்கல் விழா பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களால் பொங்கல் விழா நடாத்த  ஏற்பாடாகியுள்ள நிலையில் அதனை குழப்புவதற்க்காக  தென்பகுதியிலிருந்து புத்த  பிக்குகளும்,   சிங்கள மக்களும்  பெருந்திரளாக... Read more »