நிதி வழங்கினால் 20 அல்லது 25 ஆம் திகதிகளுக்குள் வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான பணிகளையும் நிறைவு செய்ய முடியும்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான முழு தொகையையும் கோரவில்லை, முற்பணத்தை மாத்திரமே கோருகிறோம். நிதியமைச்சு வெளியிடும் சுற்றறிக்கை, நிறுவன நிர்வாககோவை ஆகியவற்றுக்கு அமையவே செயற்பட முடியும். நிதி வழங்கினால் 20 அல்லது 25 நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய முடியும் என... Read more »

தேர்தல் நடாத்துவதவிருப்பதை  வரவேற்கிறோம்…! எம். ஏ சுமந்திரன்(வீடியோ)

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்துவதவிருப்பதை  நாம் வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று தென்மராட்சி பகுதியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more »

அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க விரும்ப மாட்டார்கள்…!கஜேந்திரகுமார்(வீடியோ)

அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க விரும்ப மாட்டார்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் நேற்று அவரஸ யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலக்த்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் முழுமையான செய்தியை you tupe வீடியோவில் பார்க்க. Read more »