கிளிநொச்சியில் புதிதாக அமையவுள்ள மதுபாண நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பு

புதிதாக அமையவுள்ள மதுபான நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில், புதிதாக மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 30.09.2022 பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில்,... Read more »