IMF கடன் உதவி ஊழல்வாதிகளை காப்பாற்றும் என விரைவில் மக்கள் உணர்வார்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடயம் இல்லை, காரணம்  ஜெயவர்த்தன அரசாங்கத்தில் இருந்து பிறேமதாஸ, சந்திரிக, மகிந்தராஜபக்ச  போன்ற ஜனாதிபதிகளின் காலத்திலும் கிடைத்தது. ஆனால் அவ் உதவி மூலம் நாடு வளர்வதற்கு பதிலாக ஊழல்ப் பெருச்சாளிகளே வளர்ந்தன என... Read more »