ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தினரால் யாழில் நேற்று யாகம்….!

ஈழத்தமிழர்களுக்கு இறை ஆசி வேண்டி நேற்றைய தினம்   ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தினரால் சத்துரு சங்கரர்  யாகம் நிகழ்த்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள முருகன் ஆலயம் ஒன்றிலேயே குறித்த யாகம்  ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் பொது செயலாளர் நாயகம் அனந்தி சசிதரனால்  மேற் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில்  அனந்தி... Read more »