யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவேந்தல்!

தந்தை செல்வாவின் 47 ஆவது ஆண்டு  நினைவேந்தலானது  செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தெல்லிப்பழையில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் தூபியில் நேற்று வெள்ளிக்கிழமை  உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் ,முன்னாள் பேராயர் ஜெபநேசன் தலைமையில் பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு... Read more »

*⭕வரலாற்றில் இன்று_____MARCH09*

*⭕வரலாற்றில் இன்று_____MARCH09* கொண்டிருந்த கம்பிவட ஊர்தி கீழே விழுந்ததில் 15 சிறுவர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்தனர். 1977 – இசுலாமியத் தீவிரவாதிகள் வாசிங்டன், டி. சி.யில் மூன்று கட்டிடங்களை 39-மணிநேரம் கைப்பற்றி வைத்திருந்ததில் 2 பேர் கொல்லப்பட்டு, 149 பேர் பணயக் கைதிகளாகப்... Read more »

மீனவர்கள் இடையே முறுகல்-வேட்டியை மடித்துக் கட்டி களத்தில் இறங்கிய அமைச்சர் டக்ளஸ்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்(28) முல்லைத்தீவு புலிபாய்ந்தகல் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். புலிபாய்ந்தகல் பகுதியில் அண்மைக்காலமாக உரிய அனுமதிகள் ஏதுமின்றி தென்பகுதியில் இருந்து மீனவர்கள் வருகை தந்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது, குறித்த பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களுக்கும்... Read more »

*⭕வரலாற்றில் இன்று_____Feb_19*

*⭕வரலாற்றில் இன்று_____Feb_19* 1913 – பெத்ரோ லாசுகுராயின் மெக்சிக்கோவின் அரசுத்தலைவராக 45 நிமிட நேரம் மட்டும் பதவியில் இருந்தார். உலகில் மிகக் குறைந்த நேரம் பதவியில் இருந்த அரசுத்தலைவர் இவரே. 1915 – முதலாம் உலகப் போர்: தார்தனெல்சு நீரிணை மீதான முதலாவது கடற்படைத்... Read more »