தையிட்டி தொடர்பில் போலியான கடிதங்கள் வெளியாகியுள்ளன – ஊடகப் பேச்சாளர் சுகாஷ்

தையிட்டியில் காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் ஆரம்பித்த போராட்டத்தைக் குழப்ப வேண்டுமென்பதற்காகச் சிலர் போலியான கடிதங்களை அவசர அவசரமாக எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள். அதை எழுதியவர்கள் வருங்காலங்களில் இவ்வாறான கடிதங்களை எழுதும்போது, 01. திகதிகளைக் கவனிக்க வேண்டும். 2019இல் கஜேந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. 02.... Read more »