சமஷ்டி என்ற விளம்பரப்பலகை தேவையற்றது – அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது

சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவை. இங்கு சொல்லாடல் பிரச்சினையே தடையாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில்... Read more »

கடற்படையிடம் அனுமதி பெற்று கடற்றொழிலுக்கு செல்வதனால் சுதந்திரமா தொழிலில் ஈடுபட முடியாதுள்ளது….! நா வர்ணகுலசிங்கம்

கடற்படையிடம் அனுமதி பெற்று கடற்றொழிலுக்கு செல்வதனால்  சுதந்திரமா தொழிலில் ஈடுபட முடியாதுள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நா.வர்ணகுலசிங்ம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது சட்ட விரோதமாக... Read more »

தேசிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்பணம்!

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இன்று, உயர் கல்வி அமைச்சின் புதிய பாடத்திட்டமான STEAM பாடத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார். குறித்த பாடத்திட்டமானது தேசிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்... Read more »

காலத்துக்கு காலங்கள் மாற்றங்களை உள்வாங்குவது அவசியாமனது – அமைச்சர் டக்ளஸ்

காலத்துக்கு காலங்கள் மாற்றங்களை உள்வாங்குவது அவசியாமனதும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஆனால் உள்வாங்கிக் கொள்ளுகின்ற மாற்றங்கள் எமது சமூக கட்டமைப்புக்களை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இணுவில் மத்திய கல்லூரியில் வகுப்பறை கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து... Read more »

கேரளா கஞ்சவுடன் ஈபிடீபி வேட்பாளர் ஒருவர் உட்பட மூவர் கைது…..!

49 கி.கி. கேரள கஞ்சாவுடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பருத்தித்துறை பிரதேச சபை, மருதங்கேணி வட்டாரத்திலிருந்து விகிதாசார  வேட்பாளர் ஒருவர்  உட்பட மூவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது  கடந்த 25 ஜனவரி 2023 அன்று  நெடுந்தீவு கடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.... Read more »