யாழ்.சுன்னாகத்தில் தமது கிணற்று நீரை சுத்தம் செய்யாத பலர் தொடர்ந்தும் மாசு நீரையே பருகி வருகிறார்கள்..!

யாழ்.சுன்னாகம் நொதோன் பவர் நிறுவனத்தின் கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது கிணறுகளை மீள பரிசோதிக்காமலே பயன்படுத்துகின்றனர் என யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதில் பிரதேச செயலாளரரினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற... Read more »