கிளிநொச்சியில் வழிப்பறி, யாழ்ப்பாணத்தில் விற்பனை, இருவர் கைது!

யாழ்.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்க சங்கலி ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் நகைக்கடை உரிமையாளரின் சமர்த்தியத்தால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நேற்றைய தினம் யாழ்.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு சென்றிருந்த இருவர் நகை ஒன்றினை விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளனர். எனினும்... Read more »

பருத்தித்துறை சாலையில் தொழிற்சங்க முரண்பாடு, சாலை அத்தியட்சகருக்கு எதிராகவும்,ஆதரவாகவும் போர்க்கொடி…!

பருத்தித்துறை சாலையில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் தனியார் வாகம் செலுத்திக்கொண்டு சாலையிலிருந்து மாத வருமானத்தை பெற்று வருவதாகவும், அவர் ஊழியர்களின் நலனையோ, சாலையின் முன்னேற்றத்திலோ பங்கு கொள்ளாமல் செயற்படுகின்றார் எனக் குற்றம் சுமத்தியும் இன்று காலை 9:00 மணிக்கு பருத்தித்துறை சாலை வளாகத்தில்... Read more »

பளையில் சிற்றுந்து முச்சக்கர வண்டி விபத்து, சாரதி படுகாயத்துடன் தப்பியோட்டம்….,!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில்   இன்று (18) யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக பேரூந்தும்  கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி  விபத்துக் குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்நோக்கி பணியாளர்களை ஏற்றி... Read more »