4 கால்களுடன் பிறந்த கோழிக் குஞ்சு!

அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து ஏழு கோழிக்குஞ்சுகள் வெளியேவந்ததாகவும், இந்நிலையில் அதில் ஒன்றே இவ்வாறு நான்கு கால்களுடன் பிறந்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த கோழிக் குஞ்சைப் அப்பகுதி... Read more »