சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் 305வது மலர் வெளியீடு….!

ஞானச்சுடர் 305 ஆவது மலர் வெளியீடு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக நேற்று 26/05/2023  சிறப்பாக இடம்பெற்றுள்ளது. சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையினரின் 305 ஆவது மலர் வெளியீட்டு நிகழ்வில் வெளியீட்டுரையினை  இளைப்பாறிய பல்கலைக்கழக ஒழுங்காற்று உத்தியோகத்தர் .ஐ.கோ. சந்திரசேகரம்,  மதிப்பீட்டுரையினை ... Read more »