21, 22ஆம் திகதிகளில் பாடசாலைக்கு செல்லாதிருக்க அதிபர், ஆசிரியர்கள் தீர்மானம்.

எதிர்வரும் 21, 22ஆம் திகதிகளில் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யாவ்வல பஞ்ஞாலோக தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் அழைக்கப்பட்டுள்ள 21, 22 ஆம் திகதிகளில் 200... Read more »