20-29 வயதினருக்கான தடுப்பூசி ஏற்றுதல் தொடர்பில் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அறிவித்தல்….!

இலங்கையில் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம் அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் ஏற்படும் இறப்புக்களை தடுப்பூசி மருந்தேற்றலின் மூலமே தடுக்க முடியும் என்றும் இளம் பராயத்தினருக்கு கொரோனாவின் அறிகுறியும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் உடனே தெரியாதவை. இதனால் உங்களால் உங்களது வீடுகளிலும் சுற்றுப்புறத்திலுமுள்ள முதியவர்கள், குழந்தைகள்... Read more »