20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

நாட்டில் 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை தொடர்பான சிவப்பு அறிவிப்பு (அதிக ஆபத்து) விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று காலை 7 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை காலை 7 மணிவரை செல்லுபடியாகும். இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால்... Read more »