இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் பறிமுதல் கடத்தல் காரர்களை தேடி வருவதாக சுங்கத்துறை செய்தி வெளியீடு.!

இலங்கையில் இருந்து கடந்த திங்கள் கிழமை தங்கம் கடத்தி வருவதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடலில் ரோந்தில் பணி செய்து கண்காணித்து வந்தனர். அப்போது மண்டபம் கடற்பகுதியை நோக்கி வந்த பைபர் படகு சுங்கத்துறை அதிகாரிகளை கண்டதும் படகினை... Read more »