காவத்தையில் இருந்து வானில் கடத்தி வந்த போது தப்பி ஓடிவந்து பொலிசாரிடம் சரணடைந்து பொய் கூறிய 17 சிறுவன் கைது – மட்டக்களப்பில் சம்பவம்!!

காவத்தையில் தாய் ஒருவர் 17 வயதுடைய தனது மகளை ஏரிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுத்துவருமாறு அனுப்பிய நிலையில் பணத்தை தொலைத்துவிட்ட சிறுவன் வீடு செல்ல பயங்காரணமாக அங்கிருந்து மட்டக்களப்பிற்கு தப்பி ஓடிவந்து  தன்னை காவத்தையில் இருந்து வான் ஒன்றில் கடத்திவரப்பட்ட நிலையில் வானில் இருந்து... Read more »