13 வது திருத்தம் தமிழர்களை பாதுகாக்காது – அனந்தி சசிதரன்.

ஒற்றையாட்சிக்குள் வருகின்ற 13வது திருத்தம் எமது மக்களை ஒருபோதும் பாதுகாக்காது என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் ஸ்தாபகர் அனந்தி சசிதரன்  தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு (16) விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கிட்டிய தூரத்தில்... Read more »