மாகாணசபை  தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க எந்த வகையிலும் போதுமானதல்ல. இந்திய துணை தூதரிடம் நேரடியாக  தெரிவித்த, சமூக விஞ்ஞான ஆய்வு மையம்…!

13 திருத்தச்சட்டத்திற்க்கு உட்பட்ட. மாகாணசபை  தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க எந்த வகையிலும் போதுமானதல்ல என யாழ்பாணத்திலுள்ள  இந்திய துணை தூதரிடம் சமூக விஞ்ஞான ஆய்வு மையம் நேற்றைய தினம் நேரடிய தெரிவித்துள்ளது. சமூக விஞ்ஞான ஆய்வு மையத்திற்க்கும் இந்திய துணைதூதரகத்திற்க்கும் இடையில்  நேற்று... Read more »