1157 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது…!

1157 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூநகரி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1157 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   குறித்த சம்பவம் இன்று பூநகரி மன்னித்தலை பகுதியில் பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட மஞ்சள் பொதியுடன்... Read more »