டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் மரணம்! யாழ்.போதனா வைத்தியசாலையில்.. |

யாழ்.கொழும்புத்துறை – பாண்டியன்தாழ்வு பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளான். கருணாகரன் ஆரோன் (வயது-11) என்ற பற்றிக்ஸ் கல்லூரி மாணவனே உயிரிழந்துள்ளான். கடந்த 18ஆம்ம் திகதி காய்ச்சல் காரணமாக சிறுவனுக்கு பனடோல் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் 19ம் திகதி வயிற்றோட்டம் மற்றும்... Read more »