ஹாட்லிக் கல்லூரி மாணவர்களால் இரண்டு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் ஆரம்பம்…….!

யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் 1998  ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர  உயர்தர அணியினரினால் இன்றைய தினம் இரண்டு இலட்சம் பனை விதைகள்  நடும் திட்டம்  வல்லிபுரம் பகுதியில்  இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் மற்றும் உள்ளூர் பழைய மாணவர்களால்... Read more »