ஜனாதிபதியை வெளியேற்றும் அளவுக்கு மக்கள் போராட்டம் தீவிரம்- ஹரினி அமரசூரிய சூரிய

பதுங்குக்குழிக்குள் இருந்துகொண்டு மக்களை எதிர்கொள்ள முடியாதிருந்த ஜனாதிபதியை வெளியேற்றும் அளவுக்கு மக்கள் போராட்டமானது தீவிரத்தன்மையை அடைந்ததாகவும் இது உண்மையில் மக்கள் போராட்டத்துக்கான வெற்றியாகும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு... Read more »