வேலைக்கு செல்வோருக்கு இராணுவ தளபதியின் அறிவிப்பு…!

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வேலைக்கு செல்வோர் விசேடமான அனுமதிகள் எதனையும் பெறவேண்டியதில்லை. என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். நாடு முழுவதும் நேற்றிரவு 10.00 மணி முதல் 30ஆம் திகதி... Read more »