வெற்றிலைகேணியில் உருக்குலைந்த சடலம்…..!

யாழ்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போலீஸ் பிரிவிற்குட்பட்டு வெற்றிலைக்கேணி  பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு, வல்வெட்டித்துறை, ஆகிய பகுதியில் சடலங்கள் கரையொதுங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் கட்டைக்காட்டில் உருக்குலைந்து நிலையில் மேலும் ஒரு சடலம்... Read more »