வெறும் 100 ரூபாவுக்காக சிறுவன் மீது பயங்கர தாக்குதல்!

வெறும் 100 ரூபாவுக்காக சிறுவன் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டதுடன் சுமார் ஏழு மணிநேர தீவிர சிகிச்சைக்கு பின்னர் சிறுவனும் காப்பாற்றப்பட்டுள்ளான். கந்தகெட்டிய – களுகஹகந்துர, வெந்தேசியாய கிராமத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தந்தையின் கைபேசிக்கு மீள்நிரப்பு அட்டை... Read more »