வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு…..!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெடிபெருள் ஒன்றிலிருந்து  வெடிமருந்தை பிரித்தெடுக்க முற்பட்ட சமயம் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் போது  உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறும்  மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்  எஸ். கார்த்திகா  உத்தரவிட்டுள்ளார்... Read more »