வெடிப்புச் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

மொரட்டுவை கல்தேமுல்ல பிரதேசத்தில் குப்பைக்கு தீமூட்டுவதற்காக சென்ற போது திடீரென ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில், தம்பதியினர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குப்பியொன்றே இவ்வாறு வெடித்துள்ளது என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு... Read more »