யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் பாதை சேவை ஸ்தம்பிதம்..! அந்தரிக்கும் மக்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை உறக்கம்.. |

யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் இடையிலான பயணிகள் பாதை சேவை கடந்த 3 தினங்களாக செயலற்றுள்ள நிலையில் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.  குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்று, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை... Read more »