சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட இராமாவில் தாவளை இயற்றாலை ஊரெல்லை வீதியை போராடி மீட்ட பொதுமக்கள்!

சாவகச்சேரி பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை தனியார் ஒருவரிடம் இருந்து மீட்டு மக்களின் பாவனைக்கு வழங்குமாறு  அக்கிராம மக்கள் சாவகச்சேரி பிரதேச சபை தலைமைக்காரியலயத்திற்கு  முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 6.00 மணி முதல் பிரதேச சபையின் பிரதான வாயிலை மறித்து அவ்வீதியை... Read more »