வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் தொற்றாளர்களில் 36,000 பேர் குணமடைந்தனர் –

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் 36,200 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 14,220 பேர் தொடர்ந்தும் வீடுகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை சேவைகள் பிரிவின் இயக்குநர் வைத்தியர் அயந்தி... Read more »