சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியாவிற்குச் செல்ல முயன்ற 13 பேரில் 8 சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மன்னார் நீதவானால் நேற்று சனிக்கிழமை (6) பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த... Read more »