வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை விரட்டியடித்த மக்கள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடைய போராட்டத்தில் கலந்துகொண்டு உள்நாட்டு விசாரணை வேண்டும் என கோஷமிட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் விரட்டியடித்துள்ளனர். கிளிநொச்சியில் நேற்று 12/08 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் போராட்டம்... Read more »