நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஐந்து விபத்துக்களில் அறுவர் மரணம்.

விபத்துக்களுடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் கட்டுகஸ்தோட்டை, அம்பலங்கொட, ஹலாவத்த, மொனராகலை, கந்தளாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (17) இடம்பெற்ற ஐந்து விபத்துக்களில் ஐவர் மரணமடைந்தனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று (18) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ்... Read more »