நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஐந்து விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு.

நாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற ஐந்து விபத்துக்களில், ஐவர் உயிரிழந்துள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைவாக இரத்தினபுரி, கஹவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பிலப்பிட்டிய வீதி, பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரத்தினபுரி பனாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். பெல்மடுல்ல... Read more »