விடுவிக்கப்பட்ட காணிகளை இலக்கு வைக்கிறதா இராணும்? சுமந்திரன் நோில் ஆராய்வு.. |

யாழ்.வலி,வடக்கில் கடந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளை  மீள கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டு வரும் நிலையில்  குறிப்பிட்ட பகுதிகளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் மற்றும்... Read more »