விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த மலேசிய நீதிமன்றம்

விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிய மனுவை விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி, வாடகை வாகன சாரதி ஒருவரால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு தாக்கலை மலேசிய பிராந்திய நீதிமன்றம் ஒன்று இன்று (29.09.2022) தள்ளுப்படி செய்துள்ளது.... Read more »