வாழைச்சேனை ஜெயந்தியாலை பகுதியில் 2கிலோ 400 கிராம் கேரளா கஞ்சாவுடன் வியாபாரி ஒருவர் கைது

பொலன்னறுவையில் இருந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்தியாலை  பிரதேசத்திற்கு வியாபாரத்துக்காக 2 கிலோ40 கிராம் கேரளா கஞ்சாவை கடத்திவந்த ஒருவரை ஜெயந்தியாலை பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (24) பகல் 11 மணியளில் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை கடதாசி ஆலை... Read more »