பிரதேச சபைக்கான வாகன சுத்திகரிப்பு நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால் 25 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கான வாகன சுத்திகரிப்பு நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்... Read more »