வவுனியாவில் சைக்கிள் திருட்டுடன் தொடர்புபட்ட 4 சந்தேகநபர்கள் கைது

வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து திருடப்பட்ட ஒன்பதுதுவிச்சக்கரவண்டிகள், பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் இன்று(15) கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாகவும், நகர்ப் பகுதிகளிலும் பொது மக்களினால் நிறுத்தி வைக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் பல திருடப்பட்டதாக கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய பொலிஸாரால்... Read more »