வவுணதீவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை இரு இளைஞர் கைது 33ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மீட்பு

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளைபோட்டமடு ஆற்றிபகுதியில்  கசிப்பு உற்பத்திய நிலையத்தை நேற்று புதன்கிழமை (22)  இரவு முற்றுகையிட்ட பொலிசார் இரு இளைஞர்களை கைது செய்ததுன் அவர்களிடமிருந்து 33ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திகான உபகரணங்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விசேட... Read more »