வலையிறவு வாவியில் ஆணொருவரின் சடலம்…!

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு வாவியில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று புதன்கிழமை (15) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுணதீவு காயமடு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யோகநாதன் ராயூ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார். இதபற்றி தெரியவருவதாவது களுவாஞ்சிக்குடி... Read more »